இலங்கையில் இருந்து தமிழகத்தில் தஞ்சம் அடைந்த அகதி ஒருவர் உயிரிழப்பு!
இலங்கையின் பொருளாதார நெருக்கடி காரணமாக ஒவ்வொரு நாளும் பலர் நாட்டை விட்டு வெளியேறுகின்றனர். இதற்கமைய இலங்கையிலிருந்து இதுவரையில் வெளியேறிய 209 பேர் தமிழகத்தில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அகதி உயிரிழப்பு இவ்வாறு இந்தியா சென்றுள்ள இலங்கையர்களில் முதியவர் ஒருவர் நாட்டை அடைந்த பின்னர் உயிரிழந்துள்ளதாக தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது. இதேவேளை இலங்கையில் இருந்து நேற்று காலை 10 பேர் அகதிகளாகத் தமிழகத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர். இவ்வாறு சென்றவர்களில் 5 ஆண்களும், 2 பெண்களும், … Continue reading இலங்கையில் இருந்து தமிழகத்தில் தஞ்சம் அடைந்த அகதி ஒருவர் உயிரிழப்பு!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed